$ 0 0 சமீபத்தில் வெளிவந்த ‘கன்னிமாடம்’ படத்தில் கண்களால் கவிதை பாடியவர் அதன் நாயகி சாயாதேவி. இவர், பிரபல இயக்குநர் யார் கண்ணன்- நடன இயக்குநர் ஜீவா தம்பதியின் மகள். படம் வெற்றியடைந்திருந்தாலும் வெற்றியைத் தலைமீது வைத்துக் ...