வெற்றி மாறனின் சகோதரரா?
“பார்க்கும் எல்லோருமே என்னை இயக்குநர் வெற்றிமாறனின் சகோதரரா என்று கேட்கிறார்கள்...’’ என்று சிரிக்கிறார் இயக்குநர் மணிமாறன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட, தயாநிதி அழகிரி தயாரிக்க, கதை எழுதி கிரியேட்டிவ்...
View Articleகவுரவக் கொலைதான் படத்தின் கருவா?
‘கௌரவம்’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் ராதாமோகன். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏன் சிவாஜி பட டைட்டில்? ‘‘சில படங்களின் கதை, தலைப்புக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். சில...
View Articleஃபாரின் மாப்பிள்ளை வேண்டாம் : த்ரிஷா பளீர்
பத்து வருடங்களைத் தாண்டியும் பிசியாகவும், இளமையாகவும் இருக்கிறார் த்ரிஷா. ஒரு காலத்தில் மீடியாக்களுக்கு பரபரப்பு தீனி போட்டுக் கொண்டிருந்தவர் இப்போது அநியாயத்துக்கு நல்லவராகி விட்டார். மீடியா...
View Articleபுது கதாநாயகியுடன் முக்கிய பாத்திரத்தில் பென்ஸ் கார்
புதுமுக கதாநாயகி ஈடன் நடிக்கும் ‘அலிபாபாவும் அற்புத காரும்‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பென்ஸ் கார் நடிக்கிறது. இது பற்றி இயக்குனர் மணீஷ் பார்கவன் கூறியது: ஐந்து வாலிபர்கள் திருடுவதையே தொழிலாக...
View Articleஎல்லாத்திலும் பின்னுவான் சிங்கம் 2 : ஹரி
‘‘அண்ணே, சிங்கம் 2-தான் எனக்கு பெரிய சவால். ‘சிங்கம்’ல கடைசி கடைசியா, ‘தூத்துக்குடிக்கு போ, அங்கே உக்காரு, என்ன ஆகுதுன்னு பாரு, மளிகைக்கடைக்காரனாவே இரு. தூத்துக்குடி எப்ப கன்ட்ரோலுக்கு வருதோ, அப்ப...
View Articleகாதலில் காணாமல் போன தவிப்பு
‘‘அன்பை யாருக்கும் தர நமக்கு எங்கே நேரம் இருக்கு? அப்பா, அம்மாவுக்கே இ-மெயில் அனுப்பித்தான் வாழ்த்து சொல்றோம். காதலைக்கூட தவிப்போடவும், பெருகி ஓடும் வியர்வை கொப்பளிக்கவும் நேரில் பார்த்து சொல்றதில்லை....
View Articleமனைவி அமைவதெல்லாம்...
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட தேவயானி, தன் கணவர் ராஜகுமாரனுக்காக தன் கொள்கையை தளர்த்திக் கொண்டிருக்கிறார். யெஸ், கணவர் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவே...
View Articleஇயக்குநரான வழக்கறிஞர்
பத்திரிகையாளராக இருந்து, விஜய்யின் மக்கள் தொடர்பாளராகி, ‘பந்தா பரமசிவம்’ வழியாக தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார், இப்போது ‘ஒன்பதுல குரு’ படம் வழியாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘குமரி...
View Articleதாய்லாந்து டு மலேசியா- இயக்குநர் குமார்
‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது போல் ஒரு படத்துக்கு சிங்கிள் ஆல்பம் வெளியிடுவது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இந்த வரிசையில் ‘விரட்டு’ படத்திலிருந்து ‘போதும் போதும்...’...
View Articleமதம் கொண்ட யானை- விஷால் விறுவிறு
மே மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது, ‘மத கஜ ராஜா’. ‘கலகலப்பு’ ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. படம் பற்றி பேச ஆரம்பித்தால் திருவிழா...
View Article‘தலைவாசல்’ விஜய் நினைத்திருந்தால் நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம்
நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல்...
View Articleசூப்பர் ஸ்டாரா இருந்தாலும் கதைதான் முக்கியம்- கார்த்திகா
எக்ஸாம் முடித்து ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகா. ‘அன்னக்கொடி’ படம்தான் அவர் எழுதியிருக்கும் பரீட்சை. ரிலீசுக்கு முன்பே, ‘‘கார்த்திகா பிரமாதமா பண்ணியிருக்குப்பா...’’ என்று படம்...
View Articleகற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் இருக்கு: சேரன்
‘‘எப்படி இருக்கீங்க?’’ - கண்களால் சிரிக்கிறார் சேரன். சந்திக்கும்போதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனிதர். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை இயக்குகிறார். ‘‘எனக்கு இன்னும்...
View Articleகளத்துமேட்டு காத்துதான் குட்டிப்புலி
“ஒவ்வொரு ஊர்லயும் நாம ஆச்சர்யப்படற மாதிரி, அதிசயிக்கிற மாதிரி யாராவது ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க. அவங்ககிட்ட இருக்கிற ஏதோ ஒரு விஷயம் நமக்கு காரணமே இல்லாம ரொம்பப் பிடிச்சிருக்கும். வயக்காட்டுல...
View Articleகவர்ச்சியாக நடிக்கிறேனா..? மறுக்கிறார் மனிஷா
மாடலிங் சினிமா... என்ன வித்தியாசம்?படிப்பை முடித்ததும் மாடலிங் செய்தேன். அதற்கும், சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம். காஸ்டியூம்ஸ், மேக்கப், ஸ்டைல், மேனரிசம், பெர்பாமன்ஸ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம்...
View Articleமுந்தானை முடிச்சு படத்தில் நான் ஹீரோயினே கிடையாது: ஊர்வசி
மலர்ந்த முகம், கள்ளம் கபடமற்ற குணம் என நடிகைகளில் பழகுவதற்கு இனிமையானவர் ஊர்வசி. தமிழில் சிவாஜி, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி என தென்னிந்திய சூப்பர்...
View Articleஇனியவை 20- நடிகை தன்ஷிகா
ஒருநாள் முழுக்க ஓய்வு கிடைச்சா என்னபண்ணுவீங்க?செல்போனை ஆஃப் பண்ணிட்டு நல்லா தூங்குவேன்.பர்ஸ்ல பாதுகாத்து வச்சிருக்குற பொருள்?ஜெபமாலை, குங்குமம்... இந்த ரெண்டும் எப்பவும் என் பர்ஸ்ல இருக்கும்.புது பேனா...
View Article50 படங்களுக்குப் பிறகுதான் நடிப்பின் அருமை புரிந்தது- ஊர்வசி
“என்னுடைய பெரிய அக்கா கலாதான் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பிரமிளா அக்கா விரும்பினார். என் அக்கா அப்போது மலையாளத்தில் அப்கம்மிங் ஹீரோயின். எனவே மூன்று மாதங்கள்...
View Articleஇளைஞர்களை நம்பித்தான் படம் எடுக்கிறோம்: விக்ரமன்
இளைஞர்களை நம்பித்தான் இப்போது எல்லா படங்களையும் இயக்குகிறார்கள் என்றார் விக்ரமன். விஜயகாந்த், விஜய், சரத்குமார், விக்ரம், சூர்யா போன்ற ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கிய விக்ரமன், தற்போது புதுமுக...
View Articleஜி.வி.பிரகாஷிடம் கேளுங்கள்
நீங்கள் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததே! என்ன ஆயிற்று?தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களுக்கு இசையமைத்து வருவதாலும், ‘மதயானைக் கூட்டம்’ என்ற சொந்தப் படத்தின் பணிகளில் ஈடுபட்டிருப்பதாலும், நான்...
View Article